உறவினரின் ஈம சடங்கு…. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்…. பெரும் சோகம்…!!!
ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்…
Read more