“பொய் மற்றும் துரோகங்கள்”… இந்த உண்மைகளை பிரதமர் மோடி ஏன் பேசல… செல்வப்பெருந்தகை ஆதங்கம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு…

Read more

“காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை”… பொது ஊடகங்களில் பகிரங்க கருத்து… இனி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை… செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு சென்று 15 மாவட்ட செயலாளர்கள் புகார் கொடுத்தனர். சமீபத்தில் திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வபெருந்தகை புகழ்ந்த நிலையில் காமராஜர் ஆட்சியை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று…

Read more

குழந்தைகள் அன்பாக அழைப்பதை கொச்சைப்படுத்துவதா…? சுப்ரீம் கோர்ட் முகத்தில் அறைஞ்ச மாதிரி சொன்ன பிறகும்… சிவி சண்முகத்தை விளாசிய செல்வப்பெருந்தகை..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள் எனவும் அப்படி அழைத்தால் அதற்கு அர்த்தமே வேறு எனவும் முதல்வர் ஸ்டாலினை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த நிலையில் இதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

Read more

அவங்க பாட்ஷா எல்லாம் இங்க பலிக்காது… 2026 இல் நம்ப ஆட்சிதான் அமையப்போகுது… செல்வப்பெருந்தகை…!!!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,…

Read more

காமராஜர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்க… கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!!

காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதற்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் தொட்டில் பாலத்தில் அமைந்துள்ள காமராஜரின்…

Read more

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏன் துலுக்க நாச்சியாரை வச்சிருக்காங்க..? அண்ணாமலைக்கு வரலாறு தெரியுமா..? – செல்வப்பெருந்தகை..!

துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார் செல்வப்பெருந்தகை. காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் அங்கே தான் வாழ்கிறார்கள் அவர்களுடைய வரலாறு தெரியுமா? பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேளுங்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிற துலுக்க…

Read more

முருகன் கருவறைக்குள் பாஜக கொடி பிடிக்குறாங்க… உள்ளே யார் விட்டது..? -செல்வப்பெருந்தகை..!

முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “எப்படி ஒரு கும்பல் ஆலயத்திற்குள் போய் பாஜக கொடியை பிடிக்கிறார்கள். எப்படி காவல்துறை அனுமதித்தது. முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம்…

Read more

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்க அரசியல் எடுபடாது… செல்வப்பெருந்தகை பேட்டி..!

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய…

Read more

இதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.. தமிழ்நாட்டை நாசம் பண்ண முயற்சிக்கிறாங்க.. செல்வப்பெருந்தகை விமர்சனம்..!

போலி மதவாத பேர் வழிகள் தங்களுடைய குதர்க்க சிந்தனை மூலம் தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிப்பதாக செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பன்முகத் தன்மை கொண்டு அமைதியாக வாழ்ந்து தமிழக மக்களை போலி மதவாத பேர்…

Read more

“ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்”… செல்வப் பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, ‘சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு…

Read more

அவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாகி விடுவார்…. செல்வப் பெருந்தகை எச்சரிக்கை…!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தொகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்தது ராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தேன். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்…

Read more

“எங்க கூட ஒத்து போறாரு”… தவெக தலைவர் விஜயை இந்தியா கூட்டணிக்கு அழைத்ததற்கு இதுதான் காரணம்… போட்டுடைத்த செல்வப்பெருந்தகை..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நிற்கும் திமுக வேட்பாளரை ஆதரித்து அனைத்து தலைவர்களும் பிரச்சாரம் செய்வோம். தேர்தலில் போட்டியிடுவது என்பது…

Read more

திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் பிரச்சனையா..? உண்மையை போட்டுடைத்த செல்வ பெருந்தகை..!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் தேர்தலில்…

Read more

“விஜய் அங்கு சென்றதால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவது கிடையாது”… செல்வப் பெருந்தகை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்ட நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக தவெக தலைவர்…

Read more

கூட்டணி குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்….. தவெக பொருளாளர் வெங்கட்ராமன்…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, விஜய் அவரது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று கூறினார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட…

Read more

“திமுக அரசின் மீது கோபத்தில் காங்கிரஸ்”… அமைச்சர் துரைமுருகன் அப்படி பேசியிருக்கக் கூடாது… செல்வப் பெருந்தகை காட்டம்…!!

தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 1000 ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது…

Read more

ஈவிகேஎஸ். இளங்கோவின் மறைவு…. காங். தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்….!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.‌ கடந்த மாதமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் ‌ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல் நலம் முன்னேற்றம்…

Read more

“காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரசுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது”… செல்வப் பெருந்தகை..!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கருத்து சொல்லும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசக்கூடாது.…

Read more

தமிழ்நாட்டில் தை பிறந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும்… “விஜய் சொன்னது வரவேற்கத்தக்கது”.. செல்வப் பெருந்தகை..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த வருகிறார் 5-ம் தேதி முதல் கிராம கமிட்டி சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த…

Read more

வயநாடு நிலச்சரிவு….‌ நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி… செல்வப் பெருந்தகை அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண…

Read more

நான் ரெடி… அந்தக் கொலை வழக்கு பற்றி பேசுவோமா…? செல்வப் பெருந்தகைக்கு சவால் விட்ட அண்ணாமலை… வெடிக்கும் மோதல்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை…

Read more

ஜெயலலிதா போட்ட உத்தரவு… குண்டர் சட்டத்தில் ஆக்ஷன்… காலை உடைத்த செல்வப்பெருந்தகை…. அண்ணாமலை பரபர…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இன்றும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,…

Read more

தவெக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியில்… பாசிச பாஜக மட்டும் வேறு அணியில்…. செல்வப்பெருந்தகை…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடந்த 28ஆம் தேதி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்களை சந்தித்து பரிசுத்தொகை…

Read more

இத நிரூபித்தால், அண்ணாமலை அரசியலை விட்டு விலக தயாரா?…. செல்வப்பெருந்தகை….!!!

தமிழகத்தில் வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட பாஜக தலைவர் அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழகத்தின் பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து மக்களால் ஒரு கட்சி புறக்கணிக்கப்பட்டு வருகிறது படுதோல்வி அடைந்து வருகிறது என்றால்…

Read more

“வாய்கிழிய பேசும் அண்ணாமலை.. இதுக்கு என்ன பதில்?”…. செல்வப்பெருந்தகை…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும் பாதுகாப்பு அரணாகவும் மாறி உள்ளது. தமிழக பாஜக எந்த திசையில் பயணிக்கின்றது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை…

Read more

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை….. அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று…

Read more

பாஜகவை பேச எந்த அருகதையும் இல்ல…. செல்வப்பெருந்தகையை விளாசிய தமிழிசை…!!

சென்னையில்  தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.…

Read more

சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது… பரபரப்பை கிளப்பிய செல்வ பெருந்தகை…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால்…

Read more

பாஜக படுதோல்வி அடையும், சோறு போட நாங்க ரெடி… செல்வப்பெருந்தகை பதிலடி….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். எனவே ஜூன் நான்காம்…

Read more

இது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…

Read more

அந்தத் தொகுதியை டார்கெட் செய்யும் பாஜக… சூசகமாக பேசிய செல்வப்பெருந்தகை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பல்கள் சிதம்பரம் தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருவதாக…

Read more

பாஜகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவை… 10 வருஷமா ஒன்னும் செய்யல… செல்வப்பெருந்தகை காட்டம்…!!!

பாஜகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பாஜக அரசே நிறைவேற்ற வில்லை என்றும் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை சிதைக்க நினைப்பதாகவும் குற்றம்…

Read more

பயப்படுறீங்களா மோடி?.. மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வ பெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என்று கேட்டு 10 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில்,…

Read more

அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!

மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…

Read more

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி…. கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் சென்னையில் 15.000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ஈனுலை திட்டத்தை அவர்…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவு.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்! – மு.க ஸ்டாலின் ட்விட்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்… தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ராஜேஷ்குமார் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக…

Read more

Other Story