செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்… தூக்கு போடுவது போல நடித்த தாய்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ…
Read more