“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணாத”… அக்கறையோடு கண்டித்த தாய்… செல்போனை வாங்கியதால் மனமுடைந்த மகள்.. விபரீத முடிவு..

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

Read more

தொலைந்து போன பூஜா ஹெக்டேவின் செல்போன்…. “உன்னை மன்னிச்சி விடுறேன்” பிரபல நடிகருக்கு எச்சரிக்கை..!!

நடிகை பூஜா ஹெக்டேவின் பாட்டி காலமானார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  தற்போது விஜய்யுடன்…

Read more

“செல்போன் பார்த்தபடியே ஹெல்மெட் கூட போடாமல் பைக் ஓட்டிய நபர்”.. நொடியில் நடந்த விபத்து… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வீடியோ வைரல்..!!

புனே நகரத்தில் ஹெல்மெட் போடாமல், மொபைலில் கவனம் செலுத்தியபடி பைக் ஓட்டிய ஒரு நபர், திடீரென வலதுபுறம் திரும்ப முயன்ற போது எதிரே வந்த கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பொதுமக்கள்…

Read more

உங்க செல்போனுக்கு 100% சார்ஜ் போடுறீங்களா…? அப்படி போட்டா என்ன ஆகும் தெரியுமா..? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

பொதுவாக, பெரும்பாலான பயனர்கள் செல்போன் பேட்டரியை முழுமையாக 100% வரை சார்ஜ் செய்ய முற்படுகிறார்கள். சிலர், சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகும் நீண்ட நேரம் சார்ஜரில் வைத்து விடுவார்கள். ஆனால், இது பேட்டரியின் ஆயுளை பாதிக்கக்கூடிய ஒரு தவறான பழக்கமாக நிபுணர்கள்…

Read more

“சோசியல் மீடியாவில் ஆசிரியரின் போட்டோவை”… 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அசிங்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி…

Read more

குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால்…. அறிவாற்றல் பாதிக்க வாய்ப்பு… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் கடிதம் ஒன்றை…

Read more

“அண்ணன்- தங்கையின் உயிரைப் பறித்த செல்போன்”.. ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் இழந்த பெற்றோர்… புதுக்கோட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் சேதிராயன் காடு பகுதியில் சித்திரகுமார்-ஜீவிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பவித்ரா நேற்று முன் தினம் இரவு நீண்ட…

Read more

போட்டிக்கு நாங்களும் ரெடி….. 8 மணி நேரம் செல்போனை தொட கூடாது…. வெற்றி பெற்ற பெண்…. ரூ.1.16 லட்சம் பரிசு….!!!

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது செல்போன் மக்களின் வாழ்வாதாரமாக மாறி உள்ளது. இந்த செல்போனில் பல நன்மைகள் மற்றும் பல தீமைகளும் காணப்பட்டாலும், இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.…

Read more

யம்மா..! உனக்கு ‌Accident ஆகிட்டு… சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்.. அடுத்த நொடியே எழுந்து செல்போனை தேடிய அவலம்… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது அதிகமாகவே இருக்கிறது. தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சில சமயங்களில் செல்போனில் மூழ்கிய நிலையில்…

Read more

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா…? ஆய்வில் தெரிந்த உண்மை…!!!

உலகம் முழுவதும் செல்போன் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் செல்போனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மூளை புற்று நோயை உண்டாக்கும் என்ற அச்சமும் பரவுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு…

Read more

பெற்றோர்களே உஷார்…! “செல்போனில் கார்ட்டூன் பார்த்த சிறுவன்”…. திடீரென கேட்ட சத்தம்… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் ஹர்தியால் சிங் தன் மனைவியுடன் வயல்வெளிக்கு வேலைக்காக…

Read more

செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

உங்க போனில் சத்தம் கம்மியா கேக்குதா…? இனி கவலையை விடுங்க…. இதை செஞ்சு பாருங்க நல்லா சத்தம் கேட்கும்..!!

நாம் அலுவலக வேலைகள் முதல் அன்றாட பணிகள் வரை அனைத்தையுமே நம்முடைய செல்போன் மூலமாகவே செய்கிறோம் என்று சொல்லலாம். இப்படியான நேரங்களில் ஸ்மார்ட் போன் சத்தம் குறைவதை காணலாம். இதனால் சில முக்கிய நேரங்களில் நாம் தடுமாறலாம். இப்படி ஒலி குறைவாக…

Read more

உஷார்…! நீங்க காலையில் எழுந்ததுமே போனை பாக்குறீங்களா…? எச்சரிக்கும் நிபுணர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 61% ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்க செல்வதற்கு முன்பாகவும், எழுந்ததும் செல்போனை பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் நிபுணர்கள். போனில் உள்ள எல்இடி…

Read more

அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துங்க… கோலி, ரோகித் சர்மாவுடன் பிரதமர் மோடி செல்போனில் உரையாடல்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு…

Read more

மாணவர்களே…! விஜய்யின் விருது வழங்கும் விழாவிற்கு இதெல்லாம் கொண்டு செல்லத் தடை…!!!

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில் 96.44 சதவீதம் மாணவர்கள்…

Read more

மக்களே…! ரேஷன் கடை எப்போதும் பூட்டப்பட்டிருக்கிறதா…? உடனே போனை எடுத்து இதை பண்ணுங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ரேஷன் கடைகள் என்பது குறிப்பிட்ட நாள்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பதுதான்…

Read more

உஷார்…! 30 நிமிடத்திற்கு மேல் செல்போன் பேசினால் இந்த பிரச்சினையெல்லாம் வருமாம்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். இந்த நிலையில் வாரத்திற்கு 30 நிமிடம் அல்லது அதற்கு மேலே செல்போன் பேசினால் உயர் இரத்த…

Read more

இனி நாக்கை வைத்தே போன் Unlock செய்யலாம்…. பயனர்களுக்கு வரவிற்குக்கும் அசத்தலான அம்சம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி  ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.…

Read more

செல்போனால் வந்த வினை .. ஃபிரிட்ஜுக்குள் குழந்தையை வைத்த தாய்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்போனில் மூழ்கிய தாய் ஒருவர் தனது குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே காய்கறிகளை நறுக்கிய அவர், ஃபிரிட்ஜுக்குள் காய்கறிகளை வைப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தையை தூக்கி வைத்துவிட்டார். பிறகு குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில்,…

Read more

ஓட்டுபோடும்போது இதை கொண்டு வர அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு..!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும்…

Read more

பெற்றோர்களே உஷார்…! குழந்தைகளுக்கு ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சோறு ஊட்டும் போது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். ஏனெனில் திரையிலிருந்து வெளியே வரும் புறஊதாக்கதிர்கள் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களின் மூளைவிட குழந்தைகளின்…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

அடடே சூப்பர்…! மேனேஜர் தொல்லை இனி இல்லை…. அரசின் புதிய சட்டத்தால் ஊழியர்கள் நிம்மதி…!!!

வேலை நேரத்திற்கு பின் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவை வருவதால் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை உண்டாகும். அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாது. இந்நிலையில் மேனேஜரிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு…

Read more

ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கும் நாடுகள் இவைதான்…. வெளியான லிஸ்ட்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது. இதனால் இப்போதெல்லாம் ஆபாசமான விடியோக்கள் பார்ப்பது அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை பார்ன்ஹப் வலைதளம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி,…

Read more

பட்டன் போனிலும் பேங்க் பேலன்ஸ் பார்க்கலாம்…. எப்படி தெரியுமா…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

நம்மில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். நிறைய பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு கூட இருக்கலாம். வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஏராளமான வசதிகள் வந்துவிட்டது. இதற்காக நாம் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியதில்லை.…

Read more

ரொம்ப நேரமா செல்போன் யூஸ் பண்றீங்களா…? உங்கள் கண்களை உஷார்படுத்தும் செயலி வந்துவிட்டது…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்பிரச்னையில் இருந்து விடுபட, ‘பெங்களூர்…

Read more

செல்போன் யூஸ் பண்ணாதே…! கண்டித்த தாயை கொலை செய்த மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என கூறிய தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர் ஒருவர்…

Read more

அக்டோபர்-1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு…

Read more

நீங்க வாங்கும் செல்போன் பழசா..? புதுசா…? இனி நீங்களே தெரிஞ்சிக்கலாம்… அடடே இது தெரியாம போச்சே…!!

நாடு முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை தொலைந்து போன 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இதுவரை திருடப்பட்ட, தொலைந்துபோன செல்போன்களின்…

Read more

நீங்க செல்போன் யூஸ் பண்ணுறீங்களா?… அப்போ வாரம் ஒருமுறை இத மறக்காம பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. எனவே ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் உங்களின் போனை அடிக்கடி restart செய்வது நல்லது. அப்படி செய்தால் மட்டுமே சில பிரச்சனைகளில் இருந்து உங்களால் தப்பிக்க முடியும். ஸ்மார்ட் போன் மூலமாக…

Read more

90 அடி உயர நீர்வீழ்ச்சியில் குதித்த இளம்பெண்…. எல்லாம் செல்போன் மோகம் தான்…. வெளியான பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் அனைவரும் கையில் செல்போன் இருக்கிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கண்டிப்பாக நடத்தினால் உடனே தவறான…

Read more

செல்போன் தீ பிடிக்க காரணம் என்ன..? இந்த தப்பை மட்டும் செஞ்சிராதீங்க…. உஷாரா இருங்க…!!

இன்று பல இடங்களிலும் செல்போன் வெடித்து விபத்து ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கான காரணம் பலருக்கும் தெரிவதில்லை. தற்போது செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம். ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாமல் மற்ற சார்ஜர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பணத்தை…

Read more

பெற்றோர்களே உஷார்..! +2 மாணவன் செல்போன் இல்லாம சாப்பிட மாட்டாராம்…. வெளியான பகீர் வீடியோ…!!

இன்று காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. சிறிய குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் கூட தாய்மார்கள் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன்…

Read more

இனி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு…. பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை சமூக ஊடகங்கள் ,ஆன்லைன் விற்பனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை பயன்படுத்துவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை…

Read more

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது – சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்..!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி…

Read more

ஒரு செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் நீரை வேஸ்ட் பண்ண அதிகாரிக்கு…. இப்படியொரு தண்டனையா?….!!!!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து…

Read more

எப்புட்றா…! 1 லட்சம் ரூபாய் போனை எடுக்க…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதால்…. கம்பி எண்ணும் அதிகாரி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா என்ற டேம் உள்ளது. இந்த அணையில் 13 அடி ஆழ தண்ணீரானது அங்கு சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயில் இருந்து…

Read more

வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல்… போனில் பேசுபவர்களுக்கு BP வருமாம்…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். செல்போன் இல்லாவிட்டால் வாழ்க்கையே…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய செல்போன்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்துகொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி…

Read more

இனி அந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்துட்டு போக கூடாது?…. மீறினால் அபராதம்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஆந்திரா காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய்.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம்…

Read more

Justin: திருப்பதி காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு செல்போன் எடுத்துச் சென்றால் ரூ. 5000 அபராதம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள காளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இது அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஞான சக்தி பீடமாக அமைந்துள்ளது. சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவார தளமாகும். இந்த…

Read more

போனில் பெண்கள் அதிகம் பார்ப்பது எதை தெரியுமா…? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லாத கைகளே பார்க்க முடியாது என்ற அளவிற்கு மாறி விட்டது. இந்நிலையில் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் மொபைல் போன்களை பயன்படுத்துவது…

Read more

உங்க மொபைலில் தவறுதலாக அழிந்த புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?…. இதோ எளிய வழி….!!!!

செல்போனில் தவறுதலாக சில போட்டோக்களை தெரியாமல் நாம் அழித்து விட வாய்ப்பு உண்டு. அவ்வாறு மொத்தமாக அழிந்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். உங்களின் ஸ்மார்ட் போனில் பேக்கப் ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் புகைப்படங்கள் பெரும்பாலும்…

Read more

“சட்டவிரோத செயல்”… வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை…

Read more

இனி செல்போன் தொலைந்தாலும் கவலையில்லை…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள்…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான புது உத்தரவு…!!!!

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து…

Read more

புதிய போன் காணோம்..! சோகத்தில் கோலி….. ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுங்க…. கூலாக சொன்ன ஜோமேட்டோ…. நெட்டிசன்கள் கருத்து என்ன?

விராட் கோலி தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஜோமேட்டோ இன் வேடிக்கையான பதில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், அன்பாக்ஸ்…

Read more

Other Story