ரயில் விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க…. மத்திய ரயில்வேத்துறை புதிய முடிவு….!!
கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த ரயில் விபத்துக்கு லோகோ பைலட்டுகள் மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய ரயில்வே செயலிகள்…
Read more