“கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்குது”… அதுக்குள்ள உயிரை விட்ட புதுப்பெண்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம்…

Read more

“செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் காதலன் கண்முன்னே கணவன் செஞ்ச கொடூரம்… சென்னையில் பட்ட பகலில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது …!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் வசித்து வருபவர் 34 வயதான பெண். இவரது கணவர் சென்னையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்னையில் உள்ள தனது கணவரை சந்தித்து விட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை…

Read more

மீண்டும் கொடூரம்…! அரசு மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த விவகாரம் முடியாத நிலையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தாராபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் முதுகலை மருத்துவ…

Read more

“தமிழ்நாட்டின் பிரம்மாண்டம்”… அது ஏன் உலக அதிசய பட்டியலில் இடம்பெறல..? அமைச்சர் நாசர்.!!

சென்னை அரும்பாக்கத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, உலக மாவீரர்கள் என்று கூறினால் அலெக்ஸாண்டர், நெப்போலியன் என்று சொல்கிறோம். ஆனால் நமக்குத் தெரிந்த மாவீரன் ராஜேந்திர…

Read more

2-வது மனைவி சமைத்த உணவு… முதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் திலீப் சிங்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பார்வதி தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு…

Read more

மக்களே உஷார்..! மீண்டும் சென்னைக்கு வந்த ஆபத்து… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

சென்னையில் காற்று மாசுபாடு கடந்த இரு வாரங்களாக மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காற்றின் தர குறியீடு 39 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

பெண் அடிமை நிலையிலிருந்து, பெண் அதிகாரம் நோக்கி தமிழ்நாடு… முதல்வர் பெருமித பேச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட முதல்வர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. பெயிண்டர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூரில் மனவளர்ச்சி குன்றிய பெண் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் பெயிண்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தீபன் வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

அடக்கொடுமையே..! திருட போன இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று பணியாளர்கள் அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையனுள்ளே பொருட்கள் சிதறி…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

Breaking: FIR லீக் ஆனது எப்படி…? மாணவி வழக்கில் “சார்” என்ற ஒருவரே கிடையாது… சென்னை காவல் ஆணையர் அருண் பரபரப்பு பேட்டி…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு CALL… ரூ.38 லட்சத்தை இழந்த பேராசிரியை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் ஜென்னட் டெய்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டெய்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தன்னை சைபர் கிரைம் அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார்.…

Read more

சென்னையில் வெடித்த போராட்டம்… களத்தில் குதித்த ஜெயக்குமார்… அதிமுகவினர் சாலை மறியல்… பரபரப்பு.!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய…

Read more

திடீர் ட்விஸ்ட்…! மத்திய மந்திரி அமித்ஷாவின் தமிழக பயணம் ஒத்திவைப்பு…. காரணம் என்ன..?

மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. இவர் 2 நாள் பயணமாக அதாவது 26  மாற்று 27 டிசம்பர் ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அவர் சென்னை வந்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு…

Read more

இது ஞாபகம் இருக்கா….? ரயில் முன் தள்ளிவிட்டு…. மாணவி கொல்லப்பட்ட வழக்கு…. ஜன-27 ஆம் தேதி தீர்ப்பு….!!

கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற பெண் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருதலை காதலால் இந்த கொலை…

Read more

வீட்டை காலி செய்ய சொன்னது ஒரு குத்தமா..? 5 பைக்குகளை தீவைத்துக் கொளுத்திய நபர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து…

Read more

அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் சென்னையைச் சேர்ந்த தமிழர்… டிரம்ப் அதிரடி நியமனம்..!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் தனது அரசு ஆட்சியில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி தொழிலதிபர்களான எலான் மஸ்க்  உள்ளிட்ட பலருக்கும் அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். அதேபோன்று விவேக்…

Read more

சுரங்க வேலையால் உள்வாங்கிய வீடு… திடீர் பள்ளத்தால் உரிமையாளர் பரிதவிப்பு… மெட்ரோ நிர்வாகம் விளக்கம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் அருகே மெட்ரோ சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ சுரங்கப் பணியில் ஏற்படும் அதிக…

Read more

அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!

சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…

Read more

“பெற்ற மகன்களின் கழுத்தை அறுத்த தாய்”.. துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட கொடூரம்…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த…

Read more

வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு கத்தி குத்து… வாலிபர் கைது.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு  மர்ம நபர் ஒருவர்…

Read more

யாரைத்தான் நம்புவது..? கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்… ஓடும் வண்டியில் வைத்தே நடந்த கொடுமை… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் அவர் அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த சித்திரைக் கொல்லும் (37)…

Read more

சென்னையில் பயங்கரம்… ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி கொடூர கொலை… 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கைது..!!!

சென்னையில் சைதாப்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டியை இரண்டு கால்களையும் இழந்த முத்து…

Read more

கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்.. துணிச்சலாக வங்கிக்குள் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர்… சென்னையில் பரபரப்பு..!

சென்னை தி.நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வங்கி வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல ஒருவர் வங்கிக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த வங்கி ஊழியர்…

Read more

கடலில் விழுந்த கார்…. “எல்லாமே வீணா போச்சு” ஓட்டுநர் சடலமாக மீட்பு….!!

சென்னை துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கடற்படை அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுநர் முஹம்மத் சஹி கடலில் மூழ்கி மாயமானார். அவரைத்…

Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு…. 199 ரூபாய்க்கு 7 பொருட்கள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

பொங்கலை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

வழக்கறிஞர்களை வீடியோ காலில் மிரட்டிய போலி அதிகாரி…. ஆதாரத்துடன் புகார்….!!!

சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் ‘Telecom Regulatory Authority India’ என்ற அரச…

Read more

அயன் பட பாணியில்…. வயிற்றில் வைத்து கடத்தப்பட்ட கொக்கைன்…. வசமாக சிக்கிய பெண்….!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார்…. கடலில் விழுந்ததில் ஓட்டுநர் மாயம்…. தேடுதல் பணியில் அதிகாரிகள்….!!

நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன்…

Read more

கிலோ கணக்கில் போதை பொருள்… வசமாக சிக்கிய இளம் பெண் உட்பட 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் காந்தி இர்வின் சாலையில் காவல்துறையினர் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். உடனே காரில் இருந்த…

Read more

சென்னையிலிருந்து கிளம்பிய விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 145 பயணிகள்..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் மொத்தம் 145 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விமானத்தில் பெட்ரோல் கசிவு…

Read more

14 வயசு தான் ஆகுது… திடீரென வயிறு ரொம்ப பெருசாகிட்டு…. ஹாஸ்பிடலில் பிறந்த பெண் குழந்தை… 38 வயது சித்தப்பா கைது… சென்னையில் பகீர்..!!

சென்னையில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பம் ஆகி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திய 14 வயது சிறுமி வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமியை அவருடைய சித்தப்பா பலமுறை பாலியல்…

Read more

தோசை இவ்வளவு மெல்லிசாவா இருக்கும்… எனக்கு தடிமனா தான் வேணும்… ஹோட்டலை ரணகளப்படுத்திய வாடிக்கையாளர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் ராமஜெயம். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 2 நபர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். தோசை வந்ததும் தோசை மிகவும் சிறியதாகவும், மெலிதாகவும் இருப்பதாக…

Read more

பயங்கர அதிர்ச்சி… அடுத்தடுத்து 2 இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ் மற்றும் சூர்யா…

Read more

சென்னையில் பயங்கரம்…! பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொடூர கொலை… போலீஸ் தீவிர விசாரணை..!!!

சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் திடீரென மோதல் முற்றியது. இதில் ஒருவர் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.…

Read more

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு நடந்த கொடூரம்… தோழியின் நண்பர்களால் வந்த வினை… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அயனாவரம் பகுதியை  சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஒருவரின் மகள்(21) மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவரது தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மேலும் அந்த இளம் பெண் சிறிது மன…

Read more

திருமண நிகழ்ச்சியில் லிப்டுக்குள் 15 நிமிடமாக… துடிதுடித்து போன 11 பேர்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாதவரத்தில் உள்ள பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வந்திருந்தனர். இவர்கள் மண்டபத்தின் மேல் தளத்திற்கு…

Read more

முதலாளியிடமே கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்… 2 பவுன் தங்க நகை பறிமுதல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிரசன்ட் ரோடு ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் நீரஜா(30). இவர் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்ப்பவர் பவானி (30). இந்த நிலையில் நீரஜா தனது வீட்டில் உள்ள…

Read more

சுரங்கப்பாதையில் தவறி விழுந்து பலியான செருப்பு தைக்கும் தொழிலாளி… ரயில்வே போலீசார் தீவிர விசாரணை…!!

பெரம்பூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (50). இவர்க்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். உமா சங்கர், மாலினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்…

Read more

ஆன்லைனில் Weight Loss Powder ஆர்டர்.. ஆனால் வந்ததோ…? பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!!!

திருவொற்றியூரில் வசந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடை இழப்புக்கு பயன்படுத்தக்கூடிய மூலிகை பொடியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவர் 5600-ரூபாயை கொடுத்த ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பார்சலை பார்த்தபோது, இரண்டு கிலோ அரிசி மாவை அடைத்து…

Read more

“யூடியூப் பார்த்து பிளான்….” 12-ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து விஜயலட்சுமி காவல்…

Read more

“என் காதலனின் செல்போனில்….” சின்னத்திரை நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை இளம் நடிகை புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை சந்தோஷ் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நகை பணம் லேப்டாப் ஆகியவற்றை படித்துக் கொண்டு…

Read more

Other Story