“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

Breaking: லஞ்சம் கேட்டு மிரட்டல்… அதிமுக வட்டச் செயலாளர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்… நிதி அமைச்சர் நிர்வாக சீதாராமன்…!!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’…

Read more

உங்கள இப்படியா பார்க்கணும்…! துடிதுடித்து இறந்த வாலிபர்…. 2 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் மனைவி….!!

சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பாபு…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

சொதப்பும் பேட்டிங்க்…! இளம் வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய CSK..? ஒருவழியா நல்ல முடிவு எடுத்துட்டாங்கப்பா..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

நான் சொன்னால் அது கடிக்கும்… உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்த ராட்வீலர்… பகீர் வீடியோ…!!

சென்னை புழல் அருகே நடந்த சோகமான சம்பவம் ஒன்று அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர வாக்கிங் சென்றிருந்த 75 வயதான மூதியவர் மாரியப்பன், ராட்வீலர் ரக நாயின் கடிக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நாயை அழைத்து வந்தவர்,…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

Breaking: தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 111 ஈசிகளை திருடிய கும்பல்… 6 பேர் கைது…!!

தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

இனி வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது… நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னை கொசப்பேட்டையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி ஆர் மாலில் கடந்த 26 ஆம் தேதி அன்று என்னுடைய…

Read more

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை… சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்… இல்லாவிட்டால் அபராதம்..!!

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை…

Read more

சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன்  மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

ரசிகர்களே ரெடியா..? நாளை MI vs CSK மேட்ச்… மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல்-ன் 18 வது சீசன் நாளை நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றது. இதை தொடர்ந்து நாளை…

Read more

Breaking: விடுமுறை ரத்து… சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்…!!!

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு…

Read more

சென்னையில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… எப்போ தெரியுமா?… சீக்கிரம் விண்ணப்பியுங்கள்…!!

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம்: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும்…

Read more

“தமிழகத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்” இன்று மாலை சோதனை ஓட்டம்… எங்கே தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை அந்த வகையில் சென்னையில் அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மகாராஜா. இவர் மீது ஆதம்பாக்கம்…

Read more

தவறான தகவல்… வங்கிக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். அதன் பின் அதனை திரும்ப அடைத்துள்ளார். ஆனால் கடன் அடைத்ததற்கான சான்றிதழை வங்கி வழங்கவில்லை. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது…

Read more

ஒரு சில ஆட்டோ சங்கங்களே வேலை நிறுத்தம்…. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!

சென்னையில் இன்று ஒரு சில ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்ஸி செயளிகளை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்…

Read more

“ரூ‌.2.10 லட்சம் மின் கட்டணம்”… ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட…

Read more

பத்திரப்பதிவு செய்ய போன நபர்… திரும்பி வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை…!!

சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை…

Read more

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை… 3-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…!! “2 ரவுடிகள் சரமாரியாக வெட்டி படுகொலை”…. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பெண்களே…! தோழி விடுதியில் தங்க விருப்பமா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் பணிபுரியும் பெண்கள் தோழி விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இணையதளம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” சென்னை அடையாற்றில் “தோழி விடுதிகள்” என்ற பெயரில் 2023 ஜூலை-13…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

சென்னையில் புது வீடு வாங்கிய பிக்பாஸ் முத்துக்குமரன்..? அவரே வெளியிட்ட வீடியோ… ஆனா இதுதான் உண்மை..!!

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு வெற்றி…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

Other Story