#BREAKING: 500ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

ஆசிரியர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்..!!

போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.. சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என TET ஆசிரியர் சங்கம் அறிப்பு.!!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.. சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக…

Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

433 நாளும் ஒன்னும் செய்யல…! 1st டைம் 138பேர் மீது FIR போட்ட ஸ்டாலின் அரசு… தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

#BREAKING: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது வழக்கு….!!

ஐஐடி குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராடிய 138 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

புறநகர் ரயில் சேவை 4 மணி நேரம் நிறுத்தம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை…

Read more

499 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

2026 தேர்தலுக்கு ரெடியாகும் DMK… மா.செ.க்களுடன் டிஸ்க்ஸ் செய்கிறார் C.M ஸ்டாலின்..!!

சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட…

Read more

மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட…

Read more

IND vs AUS : 6ல் 5 வெற்றி..! சென்னை மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸி….. இந்தியாவின் ரெக்கார்டு எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனை எப்படி இருக்கிறது?  2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்துடன் செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.…

Read more

சென்னை ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு…. அதிகாலை முதல் பரபரப்பு…!!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வரியைப்பு புகார்கள் காரணமாக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அதனைப்…

Read more

சென்னை, ஸ்ரீ பெரும்புதூரில் வருமான வரி சோதனை….!!

பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி…

Read more

MLA-க்கள் தப்பு செய்வதை ஏற்க முடியாது; ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான்…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல்…

Read more

நடிகை விஜயலட்சுமி புகார் ; போலீஸ் நிலையத்தில் இன்று சீமான் ஆஜர்!!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி…

Read more

1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி…. சென்னையில் பரந்த உத்தரவு….!!!

சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு…

Read more

சென்னையில் விமான சேவை பாதிப்பு… பயணிகள் அவதி….!!!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு செல்லும் விமானங்கள் மற்றும் பஜ்ரைன்,…

Read more

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம்…

Read more

மழைநீர் வடிக்கால் பணிகள்… செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை…

Read more

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…

Read more

இனி QR கோடு மூலம் ஈஸியா சொத்து வரி செலுத்தலாம்… மக்களுக்காக புதிய சேவை…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை அதாவது சொத்து முறையில் 5% அல்லது ஐந்தாயிரம்…

Read more

சென்னையில் இன்று (செப்..16) போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் செப்டம்பர் 16 போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் இன்று ஒரு நாள் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 என தொடர்ந்து மூன்று நாட்கள்…

Read more

21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. .!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ,திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

சென்னையில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும்…

Read more

முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு சென்னை திரும்பிய விஜய்…. கண்டுபிடித்த ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ..!!

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் பிள்ளைகள் மற்றும் தன்னுடைய மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.…

Read more

கரெக்ட்டா இருக்கணும்… கொஞ்சம் தப்பா இருந்தாலும்…. சினிமா வாழ்வு போயிரும்… விஷாலை எச்சரித்த நீதிபதி!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு…

Read more

#ARRahmanConcert: சென்னை பனையூரில் இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் விசாரணை..!!

சென்னை பனையூரில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்துகிறார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழுவிடம் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்துகிறார் பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி…

Read more

”மக்கள் விழித்துக் கொள்ள நானே பலிஆடு ஆகிறேன்” ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டால் வேதனை பதிவு..!!

சென்னையில் உலக தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் ”மறக்குமா நெஞ்சம்” என்னும் தலைப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு…

Read more

டெங்குவால் சிறுவன் உயிரிழப்பு – மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!!

சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும்…

Read more

BREAKING : சென்னையில் ஒரே இரவில் பரபரப்பு…. 2 பேர் ஓடஓட வெட்டி கொலை…!!!

தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

இன்று நாளையும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்..!! 

தமிழகம், புதுச்சேரி,  காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்  வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் ஒரு…

Read more

BREAKING: டெங்குவால் 4 வயது சிறுவன் மரணம்….. சோகம்..!!

4 வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால்சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக, கொசு மருந்து தெளித்தல்,…

Read more

10ஆம் தேதி…. 11ஆம் தேதி… 12ஆம் தேதி… கடலில் சூறாவளி காற்று…. அலெர்ட் செஞ்ச வானிலை ஆய்வு  மையம்..!!

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அன்றைய…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும்…

Read more

ஆவடி, அடையாறு, திரூரில் 8 செ.மீ. மழை!!

தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடி, அடையாறு, திரூரில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரட்டூர், மின்னல், சின்ன கல்லாற்றில் 7 சென்டிமீட்டர் மழையும், சோளிங்கர், முகலிவாக்கம், அரக்கோணம், தாம்பரத்தில் தலா 6 சென்டிமீட்டர்…

Read more

#BREAKING: DMK ஐ.பெரியசாமி, AIADMK பா.வளர்மதி வழக்கு; ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு!!

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியினுடைய இரண்டு வழக்குகளையும்  நேற்று தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த வெங்கடேசஷ் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு வழக்குகளும் இன்று  விசாரணை நடைபெறும் என்று நேற்றே…

Read more

#BREAKING; முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு!!

அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீதும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடைபெற இருக்கின்றது.  2001 – 2006இல் அமைச்சராக இருந்த வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை. வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை…

Read more

தமிழக IAS அதிகாரிகள் மாற்றம்… சென்னைக்கு புது கலெட்டர்… தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அந்த வகையில் தற்போதும் சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பல்வேறு துறையை சேர்ந்த IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாவட்ட…

Read more

#BREAKING : சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம்..!!

சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல்…

Read more

2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான…

Read more

சென்னை மக்களே குட் நியூஸ்…! உங்க ஊரில் வருகிறது “லைட் மெட்ரோ”….. வெளியான தகவல்…!!!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை, உயர்மட்ட…

Read more

சென்ட்ரலை விட பெரிய மெட்ரோ ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா…

Read more

இனி இந்த சாலைக்கு ‘மாண்டலின் சீனிவாசன்’ பெயர்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா…

Read more

இனி ரோட்டுக்கடை வியாபாரிகளுக்கும் வரி கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

Other Story