சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து என அறிவிப்பு.!!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை…

Read more

சென்னை மக்களே குடிநீர் பிரச்சனை இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர்…

Read more

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!

சென்னையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மிக்ஜாம் புயல் தந்த பெருமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Read more

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம்..!!

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அறிவிப்பு : சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

#BREAKING : இந்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு..!!

மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி…

Read more

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண தொகை…? வெளியான தகவல்…!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி….!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும்…

Read more

25 ரூபாய் பால் 100க்கு விற்பனை…. காற்றில் பறந்த அமைச்சரின் எச்சரிக்கை… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.25க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட், ரூ.100க்கு…

Read more

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.!!

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

அடக்கடவுளே…! தண்ணீர் கேன் ரூ.250க்கு விற்பனை…. பெரும் கஷ்டத்தில் சென்னை மக்கள்…!!

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்…

Read more

சென்னை மக்களே…. இன்று இதை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் வேண்டுகோள்…!!!

சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது. எனவே அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று முதல் ஆவின் பால் சீராக கிடைக்காமல்…

Read more

சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…

Read more

சென்னையில் சோகம்…. மரணம் இப்படி கூட வருமா?… அதிர்ச்சி….!!!

சென்னை அருகே பங்காருபேட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் தலைக்கு மேல் விழுந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே…

Read more

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மாநகரம்…. களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. தண்ணீரில் தத்தளித்து வரும் சென்னை மக்களுக்கு பல நல் உள்ளங்களும் உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க புஸ்லி ஆனந்த் நல…

Read more

சென்னையில் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மின்சார ரயில்…

Read more

சென்னை மக்களுக்கு இன்றும் இலவசமாக…. தலைமைச் செயலாளர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த…

Read more

புயல் எதிரொலி…. சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு…. அரசு அறிவிப்பு…!!!!

சென்னை தீவுத்திடலில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் இந்த பந்தயம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் புயலால்…

Read more

மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார்.…

Read more

ஆவின் பால் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் சீரடையும் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் துயரம்… 2 நாட்களில் கனமழையால் 17 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும்…

Read more

சென்னை மக்களே…. நாளையும் புறநகர் ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை…

Read more

சென்னைக்கு இனிமேல் தான் ஆபத்து… மக்களை எச்சரிக்கையா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.…

Read more

நீரில் மிதக்கும் சென்னை: 550 விமானங்கள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே நீரில் மிதக்கிறது. இன்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. கனமழையால் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் அதிகாரிகள் விமான நிலையத்தை மூடினர். விமான நிலையம்…

Read more

சென்னை தீவு திடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு.!!

சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் கார் பந்தயம்…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

மின்சாரம் கசிந்தால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து…

Read more

சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு,…

Read more

BREAKING: சென்னை முழுவதும் முடங்கியது பால் விநியோகம்…!!!

சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை…

Read more

BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால்…

Read more

மக்களே உஷார்…! ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கு…. பாதுகாப்பு கருதியே கரண்ட் கட்…. அமைச்சர் எச்சரிக்கை…!!

புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…

Read more

BREAKING: சென்னையில் மழைநீர் வடிந்துவருகிறது…!!

கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர்…

Read more

சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்துள்ளது .இரவு முழுவதும் பெய்த கணம் மழை, தீவிர காற்று காரணமாக சென்னை உருக்குலைந்து போய்விட்டது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண…

Read more

BREAKING: சென்னையில் விடிய விடிய கனமழை…. இன்னும் விட்டபாடில்லை…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி…

Read more

சென்னையில் இன்று காலை மக்களுக்கு பால் பவுடர், பிரட் வழங்கப்படும்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னை முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

Read more

சென்னையில் இன்றும் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் இன்றும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை…

Read more

#ChennaiFloods : சென்னை மக்களே….. தலைக்கு மேல வெள்ளம் போனாலும்…. தைரியமா இருங்க தமிழில் ட்விட் போட்ட ஹர்பஜன் சிங்.!!

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், தைரியமா இருங்க என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்  தமிழில் டுவிட் செய்துள்ளார். மிக்ஜாம் புயல் எதிரொலியின் காரணமாக தமிழகத்தில்  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதி கன மழை பெய்து…

Read more

“குழந்தைக்கு உணவு இல்லை” X தளத்தில் ட்வீட் போட்ட பெண்…. நேரடியாக சென்று உதவிய அமைச்சர்….!!

பச்சிளம் குழந்தைக்கு உணவு இல்லை என்று X தளத்தில் உதவி கேட்ட பெண்மணிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவிக்கரம் நீட்டியுள்ளார். சென்னையில் நேற்று இரவு 11 மணி முதல் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை…

Read more

சென்னையில் மீண்டும் மின்சாரம் எப்போது வரும்….? முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர்….!!

புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி – ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.!!

சென்னையில் புயல் தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

துன்பத்திலும் ஒரு இன்பமான செய்தி…. 98% நிரம்பிய சென்னையை சுற்றியுள்ள ஏரிகள்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நினையில் சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட ஆறு ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை…

Read more

BREAKING: சென்னையில் அபாய கட்டம்…. எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து… அறிவிப்பு…!!!!

சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூர், கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும்…

Read more

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம்…. தவிக்கும் சென்னை மக்கள்….!!!

சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால்…

Read more

சென்னை மக்களே…! விஷ ஜந்துக்கள் நடமாட்டமா….? உடனே இதை பண்ணுங்க…!!!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்ததால் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யும் கன மழையால் மாநகரில் உள்ள பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான வடபழனி…

Read more

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின்…

Read more

Other Story