ஆகஸ்ட் 31 முதல் சென்னை – திருப்பதி செல்லும் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ரேணிகுண்டா உடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31 அதாவது வியாழக்கிழமை முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி…

Read more