போனில் மூழ்கிக் கிடக்கும் போலீசார்… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!
திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் போலீசார் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் காரில் வந்து அந்த விசாரணை கைதியை…
Read more