போனில் மூழ்கிக் கிடக்கும் போலீசார்… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் போலீசார் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் காரில் வந்து அந்த விசாரணை கைதியை…

Read more

ஓபிஎஸ்-க்கு செக்… மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க உத்தரவு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு…

Read more

மதுவிற்கும் அரசால் இதை செய்ய முடியாதா…? தமிழக அரசை சாடிய சென்னை உயர் நீதிமன்றம்…!!!

சென்னையில் உள்ள தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு டெண்டர் விடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மதுவை விற்பனை…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா… “இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஏற்கனவே காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

18% வட்டியுடன் உடனே அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கணும்…. நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல். இவர் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விமல் மீது பைனான்சியரான கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது…

Read more

Breaking: ஃபார்முலா 4 கார்பந்தயத்தை நடத்த தடையில்லை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை 8,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு….. நடிகர் சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ்… சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். அதாவது நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி youtubeபில் அவதூறு பரப்புவதாகவும் தேவையில்லாமல் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு கழகம் ஏற்படுத்துவதாகும் கூறி ரூ‌.5…

Read more

Breaking: தங்கலான் படத்தை வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

தங்கலான், கங்குவா படங்களுக்கு தடை… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள்…

Read more

தமிழகத்தில் மீண்டும் “கள்” விற்பனை…. அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகமான விலைக்கும் விற்பனை…

Read more

ஒரு வயசுல 1-ம்‌ வகுப்பு படிச்சியா…? அப்போ 13 வயசுல…. அப்பட்டமாக பொய் சொன்ன அரசு ஓட்டுநர்….‌ ரூ.50 அபராதம் விதித்த ஐகோர்ட்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்னுடைய பிறந்த ஆண்டை தவறுதலாக…

Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் தற்போது டெல்லி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குடியரசு தலைவர் கிருஷ்ணகுமாரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

Read more

அண்ணாமலை போட்டோவை மாட்டி நடுரோட்டில் ஆடு வெட்டிய விவகாரம்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்த நிலையில் அவருடைய புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து நடுரோட்டில் அதனை வெட்டி ரத்தத்தை திமுகவினர் தெளித்துக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ…

Read more

இனி மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால் அபராதம்…. மின்வாரியத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்…

Read more

கோமாவிலிருக்கும் கணவனின் சொத்துக்களை மனைவி விற்கலாமா….? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

“ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை”…. பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

RSS அணிவகுப்பு பேரணி…! ஜாதகம் மட்டும் தான் கேட்கல…! மற்றபடி எல்லாமே வாங்கிய போலீஸ்.. கோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம்..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்…

Read more

எந்திரன் பட கதை விவகாரம் : இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.!!

எந்திரன் பட கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை ஐகோர்ட். எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது…

Read more

“நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்ததற்கு ஆதாரம் இருக்கு”… நீதிமன்றத்தில் போலீசார் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் சினேகன் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் பிறகு திரைப்பட நடிகையான ஜெயலட்சுமி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை…

Read more

“ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்கள்”…. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவி தாரக பிரியா, மகன் தாரன், மற்றொரு மகனான ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன்…

Read more

“NO ஐகோர்ட் ஜார்ஜ்”… விக்டோரியா கௌரியை எதிர்க்கும் மூத்த வழக்கறிஞர்கள்…. இவ்வளவு எதிர்ப்பு எதற்காக….?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர்…

Read more

“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட‌ நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…

Read more

சென்னையில் கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படாது…. ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்….!!!!!

சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800…

Read more

Other Story