“சென்னையில் வெள்ள பாதிப்பு” …. வருகின்ற 31-ஆம் தேதி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா…. அமைச்சர் மா.சு தகவல்….!!!

சென்னையில் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக…

Read more

Other Story