அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

மதுரை To சென்னை… சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்த இயக்கிய டிரைவர்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப்…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

“ஒரு வருஷமாகிட்டு”… ரூ‌.5 லட்சத்துக்கு காரை அடமானம் வச்சு இன்னும் மீட்டு தரல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல என நடிகை கதறல்..!!!

சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல்…

Read more

“நீ என்ன காதலிச்சே ஆகணும்”… நடு ரோட்டில் பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் நடு ரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க கூறி, தலைமுடியைப் பிடித்து தாக்கி வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலைய திட்டம்… இன்று சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஊரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையத்திற்காக நிலங்கள்…

Read more

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சென்னையில் கைது…. NIA அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்…!!!

தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…. சோதனையில் வெளிவந்த உண்மை…!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில்…

Read more

தரமற்ற உணவு விநியோகத்தால் உடல் நல குறைவு… ரூ. 30,000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் Zomato, Swiggy போன்ற உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் உணவு ஆர்டர் செய்து வாங்கி உண்கின்றனர். இந்நிலையில் Zomato செயலில் ஆர்டர் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

சென்னை மாநகராட்சி நிதி பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியல்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பொறுப்பான, திறன்மிக்க…

Read more

“சட்டை பையில் பணம்”… திருநங்கைக்கு வந்த விபரீத ஆசை… பலமுறை அழைத்தும் மறுத்த வாலிபர்… கோபத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள புது வண்ணார்பேட்டையில் ஜான் பாஷா என்ற 35 வயது நபர் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இவர் நேற்று முன்தினம் நடைபாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

“குடிபோதையில் நடந்த விபத்து”… பைக்கில் சென்றவர் மீது மோதி விபத்து… கடும் மன உளைச்சலில் போலீஸ்காரர்… விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த…

Read more

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“ஆளில்லா நேரம்”… பூட்டி கிடந்த மக்கள் மருந்தகம்… பூட்டை உடைத்து ரூ.30,000 திருட்டு… மர்ம நபர் துணிகரம்.!

சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி…

Read more

தமிழகத்தில் விரைவில் வருகிறது ATM குடிநீர் மெஷின்…வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…

Read more

Breaking: நடுரோட்டில் திடீர் பள்ளம்… “காரை மீட்கும் பணி தீவிரம்”.. சென்னை திருவான்மியூரில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் அருகே டைடல் பார்க் அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிக்னல் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் அதற்குள் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பள்ளத்தில் விழுந்த காரினை…

Read more

தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பீகார் மாணவி…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!!!

சென்னையை அடுத்துள்ள கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண் எடுத்து, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த அசத்தினார். இது…

Read more

கோர விபத்து… கணவன் கண் முன்னே தலை நசுங்கி… துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்…!!

சென்னை பாடியில் இருசக்கர வாகனத்தில் கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த கனரக  லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். இதில்…

Read more

வடிகால் குழாயில் சிக்கிய நாய் குட்டிகள்… தாய் நாயின் கதறல்… உடனே மீட்ட மக்கள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயினுள் நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த தாய்…

Read more

இருக்கையில் அமரக்கூடாது…. முதியவரை தாக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறினார். அந்த முதியவரை ஓட்டுநரும், நடத்துனரும் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பேருந்தில்  ஒருவர் ஏறியதாக கூறப்படுகிறது. அவரை இருக்கையில்…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

காலேஜுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் ஏற்பட்ட விபரீதம்”… கவனக்குறைவால் பறிபோன உயிர்..!!!

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக…

Read more

Breaking: சென்னையில் பயங்கரம்…! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு… 2 வாலிபர்கள் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் காந்திநகர் பகுதியில் விமல் என்ற 22 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். அவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு காந்திநகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென தகராறு…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

போர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

Breaking: மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்…. ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம்…!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சராக மீண்டும் 2வது முறையாக இன்று மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்தார். மேலும் ரகசிய காப்பு உறுதி…

Read more

Breaking: டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்…. 2-ம் கட்ட சோதனை ஓட்டம்..!!!

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது, 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிதடங்களில் செயல்பட உள்ளது. இதில் முக்கியமான வழித்தடங்களான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம்…

Read more

மே 2ம் தேதி சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் நிர்மலா, பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு?..!!

சென்னை அண்ணா நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மே இரண்டாம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர உள்ளார். இதையடுத்து இவர் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிவாகிகளை சந்தித்து,…

Read more

நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது…. ஐகோர்ட் வேதனை…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக  நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, 60 சதவீத நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும்,…

Read more

“கடத்தல் காரர்கள் போல் நாடகம் போட்ட வனத்துறை அதிகாரிகள்”… வசமாக சிக்கிய நகைக்கடை உரிமையாளர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

Other Story