டிசம்பர் 31 வரை செந்தூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் சேவை டிசம்பர் 31ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள்…

Read more