கனமழை எதிரொலி..! செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25.11.2023)…

Read more

BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் விடுமுறை கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அம்மாவட்ட மாணவர்கள் சோகத்தில் உள்ளனர். அதே வேலை சென்னை, மதுரை, குமரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நெல்லை…

Read more

மனிதம் மரணித்துவிட்டதா…? 5 மணி நேரத்திற்கு மேலாக கிடந்த சடலம்…. கண்டுகொள்ளாத பொதுமக்கள்…!!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள்…

Read more

பங்காரு அடிகளார் மறைவு: இங்கு இன்று(அக்-20) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

அடடே…! 11 மணி நேரம் 36 நிமிடத்தில் இப்படியொரு திறமையா..? சாதனை படத்த 11-ம் வகுப்பு மாணவன்…!

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இஷாக். இவர் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவரின் மூத்த மகன் வஜாகத் 15 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சிலர்…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா..??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர்…

Read more

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலய ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 22ல்)…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மலையானது பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருதி…

Read more

10 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர்…. குடிமகனை கடுமையாக தாக்கிய காவலர்…. அதிரடியாக வந்த ஆர்டர்..!!!

அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் யாரும் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக்களில் பத்து ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளார்கள். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்…

Read more

பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட இரண்டு பேரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இரவு…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

மாணவர்களே கிளம்புங்க…! இன்று வழக்கம் போல பள்ளி செயல்படும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து   மழை பெய்து வந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏ.சி வசதி… ஆய்வு செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரல்…!!!!

புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

வேலைக்கு புறப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற…

Read more

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த…

Read more

Other Story