“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

Other Story