தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மணமகன்…. 20 கிமீ ஓடி சென்று பிடித்த மணமகள்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கிலோமீட்டர் ஓடிச் சென்று பிடித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞரும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவர்களுக்கும்…

Read more