அடியாத்தி…! பிரம்மாண்டத்தின் உச்சம்… 20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்… அதுமட்டுமா…? மனதை கவரும் ஊட்டி ரோஜா கண்காட்சி..!!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… அந்த இடங்களுக்கு மட்டும் போகாதீங்க… திடீரென எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து…

Read more

“சாலையில் மது பாட்டில்களை சுக்குநூறாக உடைத்து அட்டூழியம் செய்த வாலிபர்கள்”… இனிமேல் இந்த எண்ணமே வரக்கூடாது… தக்க பாடம் புகட்டிய பெண்… வீடியோ வைரல்..!!

கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள்…

Read more

சுற்றுலா பயணிகளுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவிய குட்டியானை… ஆனால் சிறிது நேரத்தில்… பதற வைக்கும் வீடியோ…!!

தாய்லாந்தின் சியாங் மை மாநிலம் மே வாங் பகுதியில் உள்ள யானை பாதுகாப்பு மையத்தில் மார்ச் மாத இறுதியில் ஒரு இனிமையான, அதே சமயம் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. சுற்றுலா பயணிகளுடன் ஒத்துழைக்கும் ஒரு குட்டி யானை, சுற்றியுள்ளவர்களுடன் அன்பாக கலந்தாடும்…

Read more

“உலக அதிசயம் தாஜ்மஹாலில் தேனீ கூடு”.. சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது நினைவுச் சின்னமான தாஜ்மஹாலில் ராயல் கேட் (Royal Gate) அருகே இருந்த தேனீ கூடு திடீரென கீழே விழுந்ததுள்ளது. இதனால் உள்ளிருந்த தேனீக்கள் சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளை…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து Certificate வாங்கிக் கொள்ளலாமா…? இது நல்லா இருக்கே.. எங்க தெரியுமா..?

பள்ளி காலங்கள் முடிந்த பிறகு கூட மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இருப்பினும் ஜப்பானுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாணவர்களாக முடிகின்றது. அதாவது ‘ஒரு நாள் மாணவர்’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய…

Read more

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தயாராகி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் 25 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு…

Read more

அடடே..! இது வேற லெவல்…! துபாயில் வரப்போகும் பிரமாண்ட கடற்கரை… அதுவும் இவ்வளவு வசதிகளுடன்…!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள துபாய் பிரபலமான சுற்றுலா தளமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இன்று சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள், உயரமான…

Read more

தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்…. கவலையில் சுற்றுலா பயணிகள்…!!

உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையானது இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது நுழைவுக் கட்டண மையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டிக்கு…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. தனுஷ்கோடிக்கு செல்ல தடை அறிவிப்பு….!!

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த…

Read more

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…

Read more

இ-பாஸ்: சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில,…

Read more

உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம்…!!

உதகையில் சுற்றுலா பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை…

Read more

“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…

Read more

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. அலைமோதும் கூட்டம்… விடுமுறையில் களைகட்டியது குற்றாலம்…!!!

கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.…

Read more

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை காற்றில் பந்தாடிய யானை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ…!!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை ஒன்று பலமுறை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில சுற்றுலா பயணிகள் தேசிய பூங்காவிற்கு சென்றனர். சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி…

Read more

மலேசியா செல்வதற்கு இன்று முதல் விசா தேவை இல்லை…. சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மலேசிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா மட்டும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் தங்கி இருக்கலாம் என…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயார் சதுக்கம்,…

Read more

கொடைக்கானலில் மீண்டும் கட்டணம் உயர்வு… சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம்…

Read more

வண்டலூர் பூங்காவில் விரைவில் இதற்கெல்லாம் கட்டண உயர்வு…? சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்…!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம்…

Read more

அட சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கா?… குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ண சூப்பர் இடம்…!!!

இன்றைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்னையில் சுற்றுலா செல்பவர்கள் யாரும் பார்க்காத புதிய புதிய இடங்கள் இருப்பதை அறிவதில்லை. விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள இந்த இடங்களை சுற்றிப்…

Read more

கோவா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இனி இங்கு செல்லலாம்…!!

கோவா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாநில அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அதாவது வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 14 நீர்வீழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்கும் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள மைனாபி நீர்வீழ்ச்சியில் சமீபத்தில் மூழ்கி இருவர்…

Read more

இனி ஊட்டி மலைப்பாதை One Way…. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக கோடைகாலம் தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் உதகைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவது வழக்கம். அதனால் மலை பாதைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல்…

Read more

“ஆஸ்கார் விருது எதிரொலி”…. முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த படத்தை இயக்கிய…

Read more

திருவள்ளுவர் சிலையை பார்வையிட…. இன்று(மார்ச் 6) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!!!

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990,…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அரசு பேருந்தில் ஊர் சுற்றலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் விதமாக அனைத்து சுற்றுலா தளங்களையும்…

Read more

திருவள்ளுவர் சிலையை பார்வையிட…. மார்ச் 6 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!!!

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990,…

Read more

அடிச்சது அதிர்ஷம்…. ஒரு ஆளுக்கு இவ்வளவு பரிசா…! சுற்றுலா பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தைவான் நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சியில் நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல புதிய அறிவிப்புகள் வெளியான உள்ளது. அதன்படி தைவான் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வரும் 5 லட்சம் பயணிகளுக்கு பணம்…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

காணும் பொங்கல்… கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்… நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொல்லி மலைக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் சேலம், திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அங்கு அவர்கள் எட்டு கை அம்மன்,…

Read more

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரே கட்டணம் நடைமுறை….!!!!

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில்…

Read more

Other Story