“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!
உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…
Read more