“ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருவ கரடி”… ஒரே நொடியில் சுட்டுக்கொன்ற போலீஸ்…. அதிர வைக்கும் காரணம்…!!

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை போலீசார் சுட்டுக் கொண்டுள்ளனர். இது, உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. கடந்த 19-ம் தேதி, ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஒரு வயதான…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

பாஜக நிர்வாகி படுகொலை… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை ..!!!

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.…

Read more

புது மனைவியுடன் பைக்கில் ஒன்றாக சென்ற இந்திய வாலிபர்… கண்ணிமைக்கும் நொடியில் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி…!!

அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் கவின் தசார் என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆக்ராவாகும். இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகர் திருடர்களால் சுட்டு படுகொலை…. பரபரப்பில் ஹாலிவுட்….!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜானி வேக்டர் (37). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வேக்டர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…

Read more

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பர்தாமான் பகுதியில் பாஜக தலைவர் ராஜுஜா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவருடன் காரில் இருந்த…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

Other Story