ரேஷன் அரிசியை இனி விற்க முயன்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விடுகின்றன. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான…

Read more

Other Story