“கொரோனா பரவல் அதிகரிப்பு”…. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க…

Read more

Other Story