காதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு   காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story