சீமான் மேல போலீஸ் புகார்..! ஜெ செஞ்சத Follow பண்ணுன எடப்பாடி… உண்மையை உடைத்த சீமான்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2012ஆம் ஆண்டும் வழக்கை திரும்பப் பெற்றிருந்தார்கள். இப்பொழுது இந்த வழக்கையும் திரும்பப் பெற்றுள்ளார்கள். எனக்கு முதல் சம்மனில் 9ஆம் தேதி வர சொல்லி இருந்தார்கள். அப்போது என்னால் வர முடியவில்லை.…
Read more