போலி என்கவுண்டர்… என் கணவரை கொல்ல போறாங்க… கையில் குழந்தையுடன் நேற்றே சீசிங் ராஜா மனைவி வெளியிட்ட வீடியோ…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு 29 வது நபராக நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். இவர்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் ஒரு ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை‌.. போலீஸ் அதிரடி..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள்…

Read more

Other Story