“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…
Read more