“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

“14 வயசு தான்”… மனநலம் பாதித்த சிறுமின்னு கூட நினைக்காமல்… 4 பேர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

அருப்புக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் ஊராட்சிச் செயலர் உள்பட நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு…. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க… உயர் நீதிமன்றம் மறுப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவி(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக, அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.…

Read more

“உன் கணவர் ஒரு சின்ன பொண்ணுடன் உடலுறவு வைக்கணும்”… ஜோசியக்காரரை நம்பி மனைவி செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அழகுராஜா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (25) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜோசியர் ஒருவரை நாடி…

Read more

1 இல்ல 2 இல்ல 90 பேர்…. சிறுமிகளை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… 42 வருஷம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!

தென்னாப்பிரிக்காவில், 2012 முதல் 2021 வரை 90 சிறுமிகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்த சீரியல் குற்றவாளியான என்கோசினாதி பகாதிக்கு 42 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்த மிகக் கொடூரமான வழக்கில், 40 வயதான பகாதி பல பெண்களை அடிமைப்படுத்தி பலாத்காரம்…

Read more

அம்மாடியோ…! ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தால் ஒன்றரை கோடி அபராதமா…? எந்த நாட்டில் தெரியுமா…?

இத்தாலியில் வசிக்கும் லூகி பெராரி என்பவர் தனது 28 வயதான மகனுடன் இலங்கையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அங்கு தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபலமான யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை ஒரு கண்ணாடி குடுவைக்குள்…

Read more

“20 வயதில் கைதான பெண்”…. 64 வயதில் விடுதலை… செய்யாத கொலைக்கு 43 வருடம் சிறை…. உண்மை வெளியானது எப்படி..?

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் ஒரு நூலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சான்டா ஹெம்மி என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. ஆனால்…

Read more

உங்க பெயரில் இத்தனை சிம் கார்டுகள் இருக்கா…? அப்போ ஜெயில் கன்பார்ம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய சட்டம்…!!!

இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

இந்திய தொழிலதிபரை சிக்க வைத்த பகீர் சம்பவம்… மொத்த குடும்பத்துக்கும் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பிரிட்டன் நாட்டில் இந்திய வம்சாவளியான கோபிநாத் ஹிந்துஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி போன்ற பல்வேறு விதமான தொழில்களை செய்து முன்னணி தொழில் அதிபராக திகழ்கிறார். இவருக்கு ஸ்விட்சர்லாந்தில் ஒரு சொகுசு மாளிகை உள்ளது. இங்கு …

Read more

தரமில்லாத சோன் பப்டி விவகாரம்…. பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை…!!

பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து…

Read more

“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…

Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்டால்…. எத்தனை ஆண்டுகள் சிறை தெரியுமா…???

தொலைப்பேசி ஒட்டுகேப்பு என்பது வய்ரடேப்பிங்க் அல்லது இடைமறிப்பது என்றும் அழைக்கப்படுகிறது , இது தொலைபேசி உரையாடல்கள் அல்லது மின்னணு தகவல்தொடர்புகளை அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு அல்லது பதிவு செய்வதைக் குறிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது. ஆனால், போன் ஒட்டுக் கேட்டால், மூன்று…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

அட இதுவும் நல்லா இருக்கே மாப்ள …! 2 திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனையாம்… ஒரே குஷியில் 90’ஸ் கிட்ஸ்…!!

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில், அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதொடர்பாக அங்குள்ள அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதைத் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. முதல்…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவு..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஊர்க்காவல் துறை நீதிமன்றம்.  ஏற்கனவே தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை…

Read more

சொத்துக் குவிப்பு  வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?

சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read more

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…. தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும்…

Read more

₹10 காயினை வாங்காவிட்டால் சிறை… அதிரடி அறிவிப்பு….!!!

பத்து ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்ட நாளிலிருந்து அது ஒரு சர்ச்சையான நாணயம் தான். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளால் அந்த நாணயம் செல்லாதது என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயத்தை…

Read more

மது போதையில் கார் ஓட்டிய பாலிவுட் நடிகருக்கு சிறை தண்டனை….!!!

சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டிய தாகில், ஆட்டோ மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். 5…

Read more

ஜூலை 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால்…. கடும் நடவடிக்கை பாயும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

பயணிகளே…! ரயிலில் இந்த தவறை செய்தால் சிறை தண்டனை நிச்சயம்…. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா…??

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் மக்கள் கவனத்துக்கு சில தவறுகளை செய்தால்…

Read more

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொல்லம்…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை…. அதிரடி நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு…!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அதிகாரபூர்வமாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியிணை …

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”…. உடனே போன் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்…. பாஜக மீது கடும் சாடல்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

ரயில் பயணிகளே கவனம்…! அபராதத்துடன் சிறை தண்டனை…. மறந்து கூட இதை செஞ்சிறாதீங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

ரூ.5,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில்…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

Other Story