மளிகை கடையில் போதை சாக்லேட்…. நார்த்- லிருந்து வந்து வேலையை காட்டிய இளைஞர்…. திருப்பூர் மக்கள் வேதனை…!!

திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகிறது என மர்ம…

Read more

Other Story