சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

Read more

Other Story