மது போதையில் சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பிரபல பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு… போலீஸ் வலைவீச்சு…!!

பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு சாகிர் மற்றும் ரபிக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

வெறும் சந்தேகம்தான்… அதுக்காக இப்படியா..? ரயில் தண்டவாளத்தில் சிறுவனை கட்டி வைத்து… நினைச்சாலே பதறுதே…!!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. இங்கிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் பெகுசராய் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 13 வயது சிறுவனை சிலர் கட்டி வைத்து தண்டவாளத்தில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.…

Read more

Other Story