விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய ராட்வீலர் நாய்… சென்னையில் மீண்டும் அதிர்ச்சி…!!

சென்னை மாங்காடு அருகே பொழுமனிவாக்கம் சார்லஸ் நகர் அமைந்துள்ளது. இங்க ராகேஷ்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 11 வயதில் துஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் துஜேஸ் நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

Read more

Other Story