சபரிமலை சீசன்…. நவம்பர் 28 முதல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு கட்டண ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும்…

Read more

Other Story