பொதுப்பணித்துறையில் சிபிஐ அதிரடி சோதனை…. லஞ்சம் கேட்ட புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் கைது… ரூ.7 லட்சம் பறிமுதல்…!!!
புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித்துறையில் பல்வேறு முறை தேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதே தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது தலைமை பொறியாளர் தீனதயாளன் விசாரணை வளையத்திற்குள் வந்தார். இந்நிலையில் அவர் காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று…
Read more