6 மாதம் குழப்பத்தில் இருந்த மொத்த கிராமம்..! “ஏதோ ஒரு பெரிய திட்டம் போல” – மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!

பீகார் மாநிலம் ராணிகஞ்ச் என்னும் கிராமத்தில் இருபுறமும் சாலை இருப்பது போன்ற அடையாளங்கள் ஏதும் இல்லாதவாறு 35 அடி நீளத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மேல் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

Other Story