இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்பட கலைஞர் ராதாகிருஷ்ணன் சாக்யாத் காலமானார்… நடிகர் துல்கர் சல்மான் உருக்கமாக இரங்கல்..!!!!

இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்பட கலைஞராக இருந்தவர்தான் ராதாகிருஷ்ணன் சாக்யாத்(53). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சார்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலமானார். இவருக்கு நடிகர் துல்கர் சல்மான் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உங்களுடன் செலவழித்த…

Read more

Other Story