மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோர் செம ஹேப்பி…!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஆனது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் பலர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவில் 7,432…

Read more

Other Story