“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!

கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…

Read more

“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…

Read more

Other Story