டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு – அண்ணாமலை காட்டம்.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே…

Read more

Other Story