வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஆபீஸ் வராவிட்டால்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த HCL நிறுவனம்…!!

HCL நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பது விடுமுறையாகக் கருதப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மாதத்தில் மொத்தம் 12 நாள்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்…

Read more

சம்பளம் பிடித்தம் செய்யவில்லை: தமிழக அரசு அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொளிக்கும் என்பதால் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு…

Read more

Other Story