வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

Other Story