சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல்… காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி…!!!
பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளால் இணைந்து தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே சபாநாயகரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சபாநாயகர்…
Read more