புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்… உறுதியளித்தபடி மகளின் திருமணத்தில் பங்கேற்ற சபாநாயகர்..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த…

Read more

Breaking: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பு… அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களும் ஆதரவு…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

2025-ன் முதல் கூட்டம்… சட்டசபையில் உரையாற்ற ஆளுநர் ரவியை நேரில் சென்று அழைத்த சபாநாயகர்..!!

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி உரையாற்ற இருக்கிறார். இது 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை…

Read more

“நேரில் ஆஜர்”…. சபாநாயகருக்கு‌ செக் வைத்த கோர்ட்… அதிரடி உத்தரவு..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல்…

Read more

இனி முழக்கங்கள் கூடாது: புது விதியை கொண்டு வந்த சபாநாயகர்….!!!

மாநிலங்களவையில் எம்பிக்கள் பதவியேற்கும் போது தங்கள் தலைவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது உறுதிமொழி ஏற்ப விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனி எம்பிக்கள் பதவியேற்கும்…

Read more

ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் எனவும்…

Read more

“அந்த பதவி வேண்டும்” கடும் போட்டியில் 2 கட்சிகள்…. பாஜக போட்ட மாஸ்டர் பிளான்…!!

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் …

Read more

சபாநாயகர் வரம்பு மீறி பேசி விட்டார்…. கோட்சே, சாவர்கர் பெயர்களை குறிப்பிட்டார் – நயினார் நாகேந்திரன்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் மரபுப்படிதான் நடந்து கொண்டார் என பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவையை விட்டு வெளியேறிய பிறகு இன்றைய அலுவல்கள் முடிந்தது. தொடர்ந்து தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ‘சட்டப்பேரவையில்…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும்…

Read more

BREAKING: EPS வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு…!!!

சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், புதிதாக தேர்வான எதிர்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை கடிதம் அனுப்பியதாகவும், எனினும் சபாநாயகர் முடிவெடுக்கவில்லை எனவும்…

Read more

ரூ.1000 உங்க வீட்டுகார அம்மாக்கு வேணுமா ? இதெல்லாம் நியாயமா… மனசை தொட்டு சொல்லுங்க… ADMKவிடம் சீறிய அப்பாவு…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால்…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!

அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் ஆனது நிறைவடைந்திருக்கிறது. சட்டப்பேரவை தற்போது தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்து இருக்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

Read more

இது ADMK உட்கட்சி பிரச்சனை…! அவை குறிப்பில் நீக்குங்க… ஓபிஎஸ் சபாநாயகருக்கு கோரிக்கை…!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய…

Read more

தமிழகமே எதிர்பார்த்த பட்ஜெட்…. மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு…

Read more

Other Story