புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்… உறுதியளித்தபடி மகளின் திருமணத்தில் பங்கேற்ற சபாநாயகர்..!!
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த…
Read more