தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் வர காரணமே நான்தான்.. இனி எவனும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்.. வேல்முருகன் ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இரண்டுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சென்று கொண்டிருந்த…

Read more

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

Read more

கருத்து சுதந்திரத்தை பறிப்பதா..? புதிய ஒளிபரப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு….!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய…

Read more

தந்தையின் சொத்தில் மகள்களால் உரிமை கோர முடியாது… ஏன் தெரியுமா…? சட்டம் சொல்வது இதுதான்…!!!

இந்தியாவில் வாரிசுரிமை சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. கடந்த 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி ஆண் பெண் இருவருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் 2005…

Read more

வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமல்ல, பணம் வாங்குவதும் குற்றம்தான்… சட்டம் சொல்வது என்ன…???

ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டும் குற்றம் அல்ல வாங்குவதும் குற்றம்தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பேட்டியளித்த அவர், அடுத்த இரண்டு…

Read more

அட இது என்னப்பா?… 2 திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனையா?… எங்கு தெரியுமா…???

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது தொடர்பாக அந்நாட்டு அரசு சட்டமன்ற இயற்றியுள்ளது. இதனை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முதல்…

Read more

ரயிலில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் என்னென்ன….? ரூல்ஸ் இதுதான்…. பயணிகளே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!

நேற்று  மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் சிலிண்டர் வெடித்து பத்து பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் தீபாவளி பண்டிகை முன்பு ரயில்களில் பயணம் செய்யும்பொழுது பட்டாசு உள்ளிட்ட எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தெற்கு…

Read more

புதிய வேலைவாய்ப்புகள்…. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை…. தமிழகத்தில் வந்தாச்சு புதிய சட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமானது…. ரூ.5000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

ஊடக விதிகளில் அதிரடி திருத்தம்! போலி செய்தியை தடுக்க சட்டம்..!!!

போலி செய்திகளை பற்றிய ஐடி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிக்கை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. போலி செய்திகளை ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கும் வகையில் மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021…

Read more

Other Story