Breaking: யார் அந்த தியாகி..? “சட்டசபையில் தொடர் அமளி”… இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுக்காததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதாவது இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ்…

Read more

“போலீஸ்காரரையே கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு தைரியம் வந்துட்டு”… திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்ல…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  முறையாக இருந்தால் மட்டுமே…

Read more

முஸ்லீம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு… “சபாநாயகர் முகத்தில் மசோதாவை கிழித்து வீசிய பாஜக எம்எல்ஏக்கள்”… சட்டசபையில் கடும் அமளி… வீடியோ வைரல்..!

கர்நாடக சட்டமன்றத்தில், அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம் சமூகத்திற்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புடன் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் யூ.டி. காதரின் இருக்கையை…

Read more

“மகா கும்பமேளா”…. 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி… ஆச்சரிய தகவலை சொன்ன முதல்வர் யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் 65 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26…

Read more

சட்டசபைக்குள் அதை பயன்படுத்த தடை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பான் மசாலாவை சாப்பிட்டுவிட்டு எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பான் மசாலா கறைகளை கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து…

Read more

சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்எல்ஏ… தனது தவறை ஒப்புக் கொண்டால் நல்லது… இல்லையென்றால்…. கடும் எச்சரிக்கை…!!!

உத்தரப் பிரதேச சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ-வை சட்டசபை தலைவர் சதீஷ் மஹானா கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இன்று சட்டசபையில் பேசிய அவர், “இங்கு உள்ளவர்களில் யாரோ ஒருவர் பான் மசாலா துப்பியதாக தகவல் கிடைத்தது. உடனே…

Read more

ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!

ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…

Read more

Breaking: பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வரும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். அந்த சட்டத்தின்படி இனி பெண்களைப் பின்தொடர்ந்தால்  5 வருடங்கள் வரை…

Read more

நீங்கள் இரட்டை வேடம் போடுறீங்க… இல்ல நாங்க 4 வேடம் போடுபவர்கள்… சட்டசபையில் இபிஎஸ், CM ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி தமிழ் தாய் வாழ்த்து நேரலையில் காட்டாத நிலையில் அதற்கு அவ்வளவு தான் மரியாதையா  என்று கேட்க…

Read more

அதிமுக எம்எல்ஏ விடுத்த கோரிக்கை… சட்டென நிறைவேற்றிய முதல்வர்… இனி உவேசா பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என‌ அறிவிப்பு..!!

சட்டசபையில் இன்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சுவாமிநாத அய்யர் 3000 மேற்பட்ட ஓலை சுவடிகளை பதிப்பகங்களாக மாற்றியுள்ளார். அவரது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, தமிழ்…

Read more

இதை கவனிச்சீங்களா..! சட்டசபையில் முதல் வரிசையில் 3-வது சீட்… ஸ்டாலின், துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உதயநிதி…!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை துறை வாரியம் மானியம் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் 10 நாட்களாக நடைபெற்றது. பேரவையின் விதிப்படி ஒரு கூட்டம் முடிந்த பிறகு, 6 மாதங்களில் அடுத்த…

Read more

சட்டசபையா இல்ல சாராய சபையா…? எப்ப பாத்தாலும் இந்த ஒரே பேச்சு தானா…? கொந்தளித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டாக்டர் அபிநயா வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திருவாமத்தூர் பகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக சட்டசபையில் கடந்த 10 நாட்களாக சாராயத்தை தவிர வேறு எதைப் பற்றியும்…

Read more

“கள்ளச்சாராய விவகாரம்”… சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது மதுவிலக்கு…

Read more

”அந்த கோவிலை” கட்டுங்க…! கோரிக்கை வெச்ச வானதி… சூப்பர் பதில் கொடுத்த தமிழக அரசு..!!

காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள்,  இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன்,  உடனடியாக…

Read more

அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ADMK…! எல்லாரும் வெளியே போயிருங்க.. டென்ஷன் ஆகி  உத்தரவிட்ட சபாநாயகர்…!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித்…

Read more

“தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தடையில்லா மின்சாரம்”…. 3 மாவட்டங்களில் சோலார் ஆற்றல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் அதன் பிறகு தூத்துக்குடி,…

Read more

மக்கள் ஏமாளிகள் அல்ல…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக தனி தீர்மானம்…. 144 பேர் ஆதரவு…. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்…!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

15 லட்சம் பணத்துடன் சட்டசபையில் இது லஞ்ச பணம் என மிரட்டிய MLA..!!!

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

“என் மகன் தினந்தோறும் காலையில் நல்ல உணவு சாப்பிடுகிறான்”…. பெண்ணின் போன் காலால் நெகிழ்ந்த முதல்வர்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களில் விவசாய மின் இணைப்பு 2.20 லட்சம் தான். ஆனால் திமுக பொறுப்பை ஏற்று 15 மாதங்களில்…

Read more

யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது…? எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய முதல்வர்… சட்டசபையில் காரசார விவாதம்….!!!!

தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் நீட் தேர்வை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த…

Read more

மதுரையில் ரூ. 500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்…. அமைச்சர் சொன்ன ‌ சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரையில் பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என் நேரு…

Read more

“துப்பாக்கி சூடு, கலவரம், மரணம்”…. பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா…? அதிமுகவை விளாசிய CM ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி…

Read more

“பெண்கள், பெண் காவலருக்கு எதிரான குற்றச் செயல்கள்”…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற…

Read more

புதுக்கோட்டை: தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தீண்டாமை சம்பவம் குறித்து சட்டசபையில் பேசி வருகிறார். புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட…

Read more

BREAKING NEWS: ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை…!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

Other Story