கால்வாய் அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கால்வாய்க்கு அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற வழிபோக்கர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சூப்பே்ஸை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் இளம் பெண்ணின்…
Read more