“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read more