கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை…. உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!
தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், கோயில் திருவிழாக்கள்…
Read more