மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த செயல்… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

இறந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒன்றரை கோடி செலவில் கோவில் கட்டிய கணவரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா என்பவரே இவ்வாறு கோயில் காட்டியுள்ளார்.  மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சன்சோரியாவின்…

Read more