பெரும் சோகம்: கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை பலி….!!!

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அதிக வேகத்தில் எதிரெதிரே வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து,…

Read more

Other Story