காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

கோயம்புத்தூரில் சட்ட விரோதமாக வேலை பார்த்த வெளி மாநிலத்தவர்கள்… 13 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் மில் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

பார்க்கிங் பிரச்சினை… நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய முன்னால் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக…

Read more

திருமணம் ஆகியும் தீராத காதல்… கல்லூரி மாணவி கற்பழித்து கொலை… ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால்…

Read more

“மகளுக்கு கல்யாணம் ஆகல…” உடல் கருகி இறந்த ஆசிரியை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கோயம்புத்தூர் அருகே  அரிசிபாளையத்தை சேர்ந்த 53 வயதான அரசு பள்ளி ஆசிரியை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழுக்குப்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த பத்மா, கடந்த…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

“டெய்லி வருவேன் ஆனா யாரையும் ஒன்னும் பண்ண மாட்டேன்”.. எனக்கும் பசிக்கும்… பழக்கடையை காலி செய்த பாகுபலி யானை…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே பாகுபலி என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானை பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தினாலும், இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தியதில்லை. இந்நிலையில், நேற்றிரவு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

“இன்ஸ்டா வீடியோ”.. ஜாலியாக பேட்டி கொடுத்த தொழிலதிபர்… தட்டி தூக்கிய போலீஸ்… இப்படி வந்து சிக்கிக்கொண்டாரே…? என்ன மேட்டர் தெரியுமா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ…

Read more

ஆசிரியரின் மார்ஃபிங் புகைப்படம் வெளியீடு …ரூ. 13 லட்சம் வரை பணம் பறித்த பொறியாளர்… போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

அட கடவுளே..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்… காட்டு யானையால் பதற்றத்தில் பொதுமக்கள்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் நகரில் வசித்து வந்தவர் விவசாயி வேலுமணி (74). இவர் தனது தோட்டத்தில் உள்ள கதவை பூட்டுவதற்காக நேற்று இரவு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்தின் முன்புற கேட்டினை பூட்டிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ஒற்றை யானை உணவு…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

Breaking: கோவையில் இன்று இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

“சார்… இங்க எதுவுமே சரி இல்ல…” அடுக்கடுக்காக புகார் அளித்த மாணவிகள்… வார்டனை ஸ்பாட்டில் எச்சரித்த அமைச்சர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது…

Read more

திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்.. ஆச்சரியத்தில் விருந்தினர்கள்…. வைரல் வீடியோ…!!

திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி மோதி பலியான முதியவர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலிய குளத்தில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரி சவுரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சென்ற போது சாலையோரமாக நின்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம்…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

“பாலூட்டி சோறுட்டி வளர்த்த பூனை”… ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து கட்டிலில் போட்ட விபரீதம்… பரிதாபமாக போன உரிமையாளர் உயிர்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

ரவை, மைதா, மாவு பொருட்களில் ரசாயனம்.. அதிர வைக்கும் குளோரி பைரிபோஸ்.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள்…!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரவை, மைதா, கோதுமை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி அவை திருப்பி அனுப்பப்பட்டன. அந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில்…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

ஐயையோ! ஆபத்தான நிலையில்15 ஆண்டு பழைய மரம்.. அச்சத்தில் மக்கள்..!!!

கோவையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டு அடர்த்தியான மரத்தின் கிளைகள் அந்த குடியிருப்பு பகுதி வரை…

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

அதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை”…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மாநகரில் பாலகுமார் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மனைவி கோவையில் உள்ள ஒரு…

Read more

திருமண ஏற்பாடு பிடிக்கலயா….? பெண் எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை…

Read more

கோவை: கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

கோவை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில்…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர்…. உணவு தயாரிப்பு நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர்…

Read more

நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

பணம் எடுக்க சென்ற வாலிபர்கள்…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர்…

Read more

Other Story